Recent Posts
இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி – ரஷியா குற்றச்சாட்டு
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுக... Read more
வாஷிங்டன் பல்கலை.யில் தீவிரமடைந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!
அமேரிக்க தலைநகா் வாஷிங்டனிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவாக போராட்டம் நடத்தினர். காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வ... Read more
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை… இந்திய வம்சாவளி சகோதரர்கள் கைது
அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள கக்சினா கிராமத்தை சேர்ந்தவர் நவ்ஜீத் சந்து (வயது 22). இவர் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மேற்படிப்பிற்காக ஆஸ்தி... Read more
பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்... Read more
விமான ஊழியர்கள் போராட்டம் – சென்னையில் 8 விமானங்கள் ரத்து
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஏர் இந்தியா எக... Read more
நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 2022ம் ஆண்டில், உலகிலேயே மிகவும் அதிகமாக சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளது புள்ளி விபரங்களில் தெரியவந்த... Read more
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... Read more
ஹரியானா அரசுக்கு நெருக்கடி! நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு துஷ்யந்த் சௌதாலா கடிதம்!
உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலா கடிதம் எழுதியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மு... Read more
“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!
ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என காங்கி... Read more
“கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை சாடிய திமுக எம்.பி. வில்சன்!
உண்மையிலேயே அக்கறை இருந்தால் 10 வருடமாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை என்று கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கடுமை... Read more
இந்தியா
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட... Read more
- நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
- ஹரியானா அரசுக்கு நெருக்கடி! நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு துஷ்யந்த் சௌதாலா கடிதம்!
- “இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!
- “கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை சாடிய திமுக எம்.பி. வில்சன்!
- வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கிறது இந்தியா கூட்டணி!
இலங்கை
நூல்-; இனியவும் உளவோ நூலாசிரியர்;- அனலை ஆ. இராசேந்திரம். கனடா நீண்டகால இடைவெளிக்குப் பின்(2000) “பூவும் புல்லிதழும்” என்ற அனலை ஆ.இராசேந்திரம் அவர்களின் நூலைப் படிக்க முடிந்தது. திருக்குறள் சார்ந்த இருபத்தாறு கட்டுரைகள் அடங்கிய அந்த நூலில் இரசனைக் கட்டுரைகளும், ஆய்வுக்கட... Read more
- “ஊழி” திரைப்பட பாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது
- இலங்கையில் இரகசியமாக கருத்துக்கணிப்பு ஒன்றை சீனா நடத்தியுள்ளது அம்பலம்
- டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டார் ’போதைப் பொருட்கள் கடத்தல் மன்னன்’ மன்னா ரமேஷ்
- மக்கள் நடமாட்டம் பகல் குறைவு – அம்பாறை மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பின் எதிரொலி
- அதிக வெப்பத்தால் உடலில் பத்துக்கு எரிகாயம் ஏற்பட்டு யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
- முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் யானைகள் அட்டகாசம்!
உலகம்
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் எனக்கூறியிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது. இதன... Read more
- வாஷிங்டன் பல்கலை.யில் தீவிரமடைந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!
- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை… இந்திய வம்சாவளி சகோதரர்கள் கைது
- பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி
- ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்; உக்ரைன் உயரதிகாரிகள் கைது
- மனைவியின் காதலால் 10 வருடங்களுக்கு பிறகு கோமாவில் இருந்து மீண்ட நபர்
- 3,000 கி.மீ. கடல் பயணம்: ஈரானில் இருந்து படகில் தப்பி கேரளா வந்த தமிழக மீனவர்கள்
கனடா
அன்பார்ந்த கனடா வாழ் தமிழீழ மக்களே! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளரான ரஞ்சன் மனோரஞ்சன் ஆகிய நானும் ,கனடாத் தேர்தல் ஆணையாளர் சிவபாலன் பாலசுந்தரம் மற்றும் நாடுகடந் தமிழீழ அரசாங்க முறையீட்டு ஆணைக்குழுவின் தலைவர் அனான்பொன்னம்பலம் ஆகிய மூவரும் இன்று (0... Read more
- மொன்றியால் மாநகரில் சிறப்பாக நடைபெற்ற TamilBee விளம்பர வலைத்தளத்தின் இரவு விருந்து 2024
- “கனடிய தேர்தல்களில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களுக்காக ஆதரவு தேடும் செயற்பாடுகளிலிருந்து கனடிய தமிழர் பேரவை விலகி நிற்க வேண்டும்”
- “ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டுமென்று நான் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறேன்”
- UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL-2024 | Announcing the names of three Award Recipients from abroad.
- UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL-2024 In Canada. | கனடாவில் ‘உதயன் சர்வதேச விருது விழா-2024
- கனடா வாழ் ஈழத்துக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் தமிழகத்தில் வரவேற்புக்களைப் பெற்று திரையிடப்பட்டுள்ள Finder திரைப்படம்
மலேசிய
(மன்னார் நிருபர்) (7-12-2023) மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச ம... Read more
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
- மலேசிய இந்து சங்கத்தின் மகுட விழா: 46-ஆவது தேசிய திருமுறை விழா
- உலக அரசியல் அரங்கில் தமிழருக்குப் பெருமை: சிங்கையின் 9-ஆவது அதிபராக ஈழத்தமிழ் குடும்பப் பாராம்பரியத்தைக் கொண்ட தர்மன் சண்முக ரத்தினம் அவர்கள் தெரிவு செய்யப்பெற்றுள்ளார்
- டான்ஸ்ரீ சுப்ரா – டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் இலக்கியவாணி உசாராணியின் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன
- வெறுங்கோல் செங்கோல்மூலம் பச்சை மோடித்தனம்
- காசு மேல் காசு கேட்டு வழக்கு மேல் வழக்கு போடும் மோகன் ஷான் அணி அடியோடு தோல்வி
கட்டுரை
“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே” -கவிஞர் யுகபாரதி மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும். உண்ண உணவு தரும். நோய்க்கு மருந்து தரும்.... Read more
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
- அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்
வார பலன்
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: பெண்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம். பொருளாதாரம் உயரும். நண்பகலில் நல்ல தகவல் வரும். தான தர்மங்கள் பலன் தரும். வ... Read more
- 03.05.2024 வெள்ளி முதல் 09.05.2024 வியாழன் வரையும்
- 26.04.2024 வெள்ளி முதல் 02.05.2024 வியாழன் வரையும்
- 19.04.2024 வெள்ளி முதல் 25.04.2024 வியாழன் வரையும்
- 12.04.2024 வெள்ளி முதல் 18.04.2024 வியாழன் வரையும்
- 05.04.2024 வெள்ளி முதல் 11.04.2024 வியாழன் வரையும்
- 29.03.2024 வெள்ளி முதல் 04.04.2024 வியாழன் வரையும்