BREAKING NEWS
GMT+2 07:22

Recent Posts

இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி - ரஷியா குற்றச்சாட்டு

இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி – ரஷியா குற்றச்சாட்டு

அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுக... Read more

வாஷிங்டன் பல்கலை.யில் தீவிரமடைந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!

வாஷிங்டன் பல்கலை.யில் தீவிரமடைந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!

அமேரிக்க தலைநகா் வாஷிங்டனிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவாக போராட்டம் நடத்தினர்.   காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வ... Read more

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை... இந்திய வம்சாவளி சகோதரர்கள் கைது

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை… இந்திய வம்சாவளி சகோதரர்கள் கைது

அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள கக்சினா கிராமத்தை சேர்ந்தவர் நவ்ஜீத் சந்து (வயது 22). இவர் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மேற்படிப்பிற்காக ஆஸ்தி... Read more

பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - 7 பேர் பலி

பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்... Read more

விமான ஊழியர்கள் போராட்டம் - சென்னையில் 8 விமானங்கள் ரத்து

விமான ஊழியர்கள் போராட்டம் – சென்னையில் 8 விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஏர் இந்தியா எக... Read more

நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 2022ம் ஆண்டில், உலகிலேயே மிகவும் அதிகமாக சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளது புள்ளி விபரங்களில் தெரியவந்த... Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... Read more

ஹரியானா அரசுக்கு நெருக்கடி! நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு துஷ்யந்த் சௌதாலா கடிதம்!

ஹரியானா அரசுக்கு நெருக்கடி! நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு துஷ்யந்த் சௌதாலா கடிதம்!

உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலா கடிதம் எழுதியுள்ளார்.         பாரதிய ஜனதா கட்சியின் மு... Read more

“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!

“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!

ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என காங்கி... Read more

“கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை சாடிய திமுக எம்.பி. வில்சன்!

“கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை சாடிய திமுக எம்.பி. வில்சன்!

உண்மையிலேயே அக்கறை இருந்தால் 10 வருடமாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை என்று கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கடுமை... Read more

இந்தியா

விமான ஊழியர்கள் போராட்டம் - சென்னையில் 8 விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட... Read more

இலங்கை

இதைவிட இனியதும் உளதோ? |  கலாநிதி தமிழ்மணி அகளங்கன்

நூல்-; இனியவும் உளவோ நூலாசிரியர்;- அனலை ஆ. இராசேந்திரம். கனடா நீண்டகால இடைவெளிக்குப் பின்(2000) “பூவும் புல்லிதழும்” என்ற அனலை ஆ.இராசேந்திரம் அவர்களின் நூலைப் படிக்க முடிந்தது. திருக்குறள் சார்ந்த இருபத்தாறு கட்டுரைகள் அடங்கிய அந்த நூலில் இரசனைக் கட்டுரைகளும், ஆய்வுக்கட... Read more

உலகம்

இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி - ரஷியா குற்றச்சாட்டு

அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் எனக்கூறியிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது. இதன... Read more

கனடா

கனடாவில் சில தொகுதிகளில் தேர்தல் மே12ம்  திகதி நடைபெறும்   - தலைமைத்தேர்தல் ஆணையாளர்

அன்பார்ந்த கனடா வாழ் தமிழீழ மக்களே! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளரான ரஞ்சன் மனோரஞ்சன் ஆகிய நானும் ,கனடாத் தேர்தல் ஆணையாளர் சிவபாலன் பாலசுந்தரம் மற்றும் நாடுகடந் தமிழீழ அரசாங்க முறையீட்டு ஆணைக்குழுவின் தலைவர் அனான்பொன்னம்பலம் ஆகிய மூவரும் இன்று (0... Read more

மலேசிய

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச்  சேர்ந்த  மாணவர்கள் சாதனை.

(மன்னார் நிருபர்) (7-12-2023) மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச ம... Read more

கட்டுரை

மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்

“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே” -கவிஞர் யுகபாரதி மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும். உண்ண உணவு தரும். நோய்க்கு மருந்து தரும்.... Read more

வார பலன்

10.05.2024 வெள்ளி முதல் 16.05.2024 வியாழன் வரையும்

  ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: பெண்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம். பொருளாதாரம் உயரும். நண்பகலில் நல்ல தகவல் வரும். தான தர்மங்கள் பலன் தரும். வ... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions