Recent Posts
கனடாவில் இடம்பெற்ற ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி
குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக்... Read more
வடக்கு மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் பதவியேற்பு
இன்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்தகாலத்தில் சுகாதார சேவைகள் பண... Read more
வாயில்லா ஜீவன்களை பொறுப்பேற்று பராமரிக்கும் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி
சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அவர்கள் கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றார். அண்மையில் தீவகத்தில் இருந்து... Read more
மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” நூல் வெளியீடு.
(மன்னார் நிருபர்) (23/04/2024) மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக... Read more
புலம் பெயர்ந்த தமிழ் முதலாளிகள் தாயக அரசியலில் தலையிடுகிறார்களா?
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் “கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா?” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முத... Read more
முத்தரிப்புத்துறை யில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்
மன்னார் நிருபர் (24-04-2024) மன்னார் முத்தரிப்புத்துறை இல் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர... Read more
“பிரதமர் மோடி தன் பணக்கார நண்பர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்” ராகுல்காந்தி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜ... Read more
“நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்”- பிரியங்கா காந்தி
பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- “கடந்... Read more
ஆந்திராவில் ரசிகர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலமாக சென்று... Read more
“தேர்தலை புறக்கணியுங்கள்” – வயநாடு மக்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள்
கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில... Read more
இந்தியா
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்... Read more
- “நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்”- பிரியங்கா காந்தி
- ஆந்திராவில் ரசிகர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
- “தேர்தலை புறக்கணியுங்கள்” – வயநாடு மக்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள்
- குலசேகரம் அருகே, 2 பேரை கடித்துக் குதறிய புலி திடீரென சுருண்டு விழுந்து இறந்தது
- கேரளாவில் ஆட்ட பாட்டம், மேளதாளம், கும்மாளத்துடன் “கொட்டிக்கலாசம்”
- இளையராஜா வழக்கு: பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? ஐகோர்ட்டு கேள்வி
இலங்கை
இன்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்தகாலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் இவ்வாறு 23-04-2024 அன்றையதினம்... Read more
- வாயில்லா ஜீவன்களை பொறுப்பேற்று பராமரிக்கும் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி
- மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” நூல் வெளியீடு.
- புலம் பெயர்ந்த தமிழ் முதலாளிகள் தாயக அரசியலில் தலையிடுகிறார்களா?
- முத்தரிப்புத்துறை யில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்
- வலம்புரி நாளிதழின் ஆசிரியருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு – யாழ். ஊடக அமையம் கண்டனம்
- கொற்றவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் 6 இலட்சம் பெறுமதியான மின் வயர்கள் திருட்டு!
உலகம்
துபாயில் ஒரு வாரம் கனமழை பாதிப்பால் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 200 மீட்டரை கடக்க 45 நிமிடம் வரை ஆனது. அமீரகத்தில் கடந்த வாரம... Read more
- இந்தியப் பெண்ணுக்கு ஐ.நா.,வில் முக்கியப்பதவி
- பிரான்சில் இருந்து இங்கிலாந்து நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி பலி
- மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 10 பேர் பலி
- 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
- மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி
- இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
கனடா
குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் த... Read more
- புத்தாண்டு தினத்தன்று தனது அலுவலகப் பணி மேசையிலிருந்து கனடா ‘தேசம்’ மூதலாவது இதழை விருப்புடன் விரித்து வாசிக்கும் வீரகேசரி பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள்…
- ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அவர்களின் சிந்தனையின் விளைவாக ரொறன்ரொ பெரும்பாகத்தில் இரண்டாவது மருத்துவ வளாகம்
- கனடாவின் ‘தேசம்’ மாத இதழின் பிரதிகளை இலங்கையில் பெற்று மகிழ்ந்த அரசியல் மற்றும் வர்ததகம் சார்ந்த நண்பர்கள்
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பலம் நிறைந்த அமைப்பின் ‘கருப்பொருளை’ நாசம் செய்யும் வகையில் கனடாவில் செயற்படும் அதன் தேர்தல் அலுவலர்கள்…….
- கனடாவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் Tamil Rights Group அமைப்பு தனது சமீபத்திய சாதனைகளை அறிவிக்கின்றது.
- ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள அவுஸ்த்திரேலியா எழுத்தாளர் வேலு பாரி எழுதிய ‘மெளனத்தீவு’ நூல் வெளியீட்டு விழா
மலேசிய
(மன்னார் நிருபர்) (7-12-2023) மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச ம... Read more
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
- மலேசிய இந்து சங்கத்தின் மகுட விழா: 46-ஆவது தேசிய திருமுறை விழா
- உலக அரசியல் அரங்கில் தமிழருக்குப் பெருமை: சிங்கையின் 9-ஆவது அதிபராக ஈழத்தமிழ் குடும்பப் பாராம்பரியத்தைக் கொண்ட தர்மன் சண்முக ரத்தினம் அவர்கள் தெரிவு செய்யப்பெற்றுள்ளார்
- டான்ஸ்ரீ சுப்ரா – டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் இலக்கியவாணி உசாராணியின் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன
- வெறுங்கோல் செங்கோல்மூலம் பச்சை மோடித்தனம்
- காசு மேல் காசு கேட்டு வழக்கு மேல் வழக்கு போடும் மோகன் ஷான் அணி அடியோடு தோல்வி
கட்டுரை
“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே” -கவிஞர் யுகபாரதி மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும். உண்ண உணவு தரும். நோய்க்கு மருந்து தரும்.... Read more
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
- அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்
வார பலன்
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: தனவரவுகளை சந்திக்கும் வாரம். இக்கட்டான சூழ்நிலைகள் அகலும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். விவேகம் அதிகரிக்கும். வேற... Read more
- 12.04.2024 வெள்ளி முதல் 18.04.2024 வியாழன் வரையும்
- 05.04.2024 வெள்ளி முதல் 11.04.2024 வியாழன் வரையும்
- 29.03.2024 வெள்ளி முதல் 04.04.2024 வியாழன் வரையும்
- 15.03.2024 வெள்ளி முதல் 21.03.2024 வியாழன் வரையும்
- 08.03.2024 வெள்ளி முதல் 14.03.2024 வியாழன் வரையும்
- 23.02.2024 வெள்ளி முதல் 29.02.2024 வியாழன் வரையும்