BREAKING NEWS
GMT+2 11:07

Recent Posts

எமது பிராந்தியத்தில் பல்லின மக்கள் ஊடகங்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பீல் காவல்துறை தலைமையகம் ஆர்வமாக உள்ளது'

எமது பிராந்தியத்தில் பல்லின மக்கள் ஊடகங்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பீல் காவல்துறை தலைமையகம் ஆர்வமாக உள்ளது’

பல்லின பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி நசான் துரையப்பா அழைப்பு! எமது பிராந்தியத்திலுள்ள பல்லின மக்கள் சார்ந்த ஊடகங... Read more

“கனடாவில் நாம் இம்முறை இளைய தலைமுறை மாணவர்களையும் இணைத்துக் கொண்டு ‘ உலக தொல்காப்பிய மாநாடு-2026’ ஐ நடத்துகின்றோம்”

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் இல.சுந்தரம் உவகையுடன் தெரிவிப்பு! ” கனடாவில் எதிர்வரும் 19ம் மற்றும் 20 திகதிகளி... Read more

ChiDAES-Canada'. hosted it's 21st Annual Gathering with presenting Community Services Award for year 2026!,

ChiDAES-Canada’. hosted it’s 21st Annual Gathering with presenting Community Services Award for year 2026!,

ChiDAES-Canada -கிழக்கிலங்கை மாணவர் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட அமைப்பின் 21வது ஆண்டு ஒன்றுகூடலில் சமூக சேவை விருதுகளையும் வழங்கியது கனடாவில் வா... Read more

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் வழிகாட்டல் பலகை இடித்து ஒழிக்கப்பட்டமைக்கு நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கண்டனம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் வழிகாட்டல் பலகை இடித்து ஒழிக்கப்பட்டமைக்கு நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கண்டனம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான வழிகாட்டும் பலகை பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றுவ... Read more

மன்னார்- முல்லைத்தீவு  தனியார் பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்த சாரதி, மற்றும் நடத்துனர் கௌரவிக்கப்பெற்றனர்.

மன்னார்- முல்லைத்தீவு தனியார் பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்த சாரதி, மற்றும் நடத்துனர் கௌரவிக்கப்பெற்றனர்.

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (17-09-2026) மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து 16ம் திகதி அன்று புதன்கிழமை முல்லைத்தீவிற்கு பயணிகளுடன் சென்... Read more

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 4 மாடி தாதியர் வதிவிடத்திற்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அடிக்கல் நாட்டினார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 4 மாடி தாதியர் வதிவிடத்திற்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அடிக்கல் நாட்டினார்.

மன்னார் நிருபர் (17-09-2026) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்களின் நீண்டகால இருப்பிடப் பிரச்சினைக்குத் தீர்வாக 48 தாதிய உத்தியோகத்தர்கள் தங... Read more

ஈழத் தமிழினத்தின் அணையாத ''விடுதலைத் தீ'' திலீபன் என்னும் 'பெருமகன்'

ஈழத் தமிழினத்தின் அணையாத ”விடுதலைத் தீ” திலீபன் என்னும் ‘பெருமகன்’

”திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும் அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படவில்லை. உடல் வலிமை குன்றிய போதிலும் தில... Read more

சுவிட்சர்லாந்தில் விமான விபத்தில் 3 பேர் பலியாகினர்

சுவிட்சர்லாந்தில் விமான விபத்தில் 3 பேர் பலியாகினர்

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி... Read more

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது

ரஷியா மீதான பொருளாதார தடைகள் மசோதாவை நிறைவேற்ற அமெரிக்கா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதற்கான வா... Read more

காசாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்

காசாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்

காசாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரு பகுதிகளாக உள்ளது. இதி... Read more

இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு ஜோதிமணி இரங்கல் தெரிவித்துள்ளார்

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மூத்த தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் மறைவுச் செய்தி ம... Read more

இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் வழிகாட்டல் பலகை இடித்து ஒழிக்கப்பட்டமைக்கு நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கண்டனம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான வழிகாட்டும் பலகை பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றுவதற்கு போலீசாரால் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு குறித்த வழிகாட்டல் பலகை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்பட்டுள... Read more

உலகம்

சுவிட்சர்லாந்தில் விமான விபத்தில் 3 பேர் பலியாகினர்

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென... Read more

கனடா

எமது பிராந்தியத்தில் பல்லின மக்கள் ஊடகங்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பீல் காவல்துறை தலைமையகம் ஆர்வமாக உள்ளது'

பல்லின பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி நசான் துரையப்பா அழைப்பு! எமது பிராந்தியத்திலுள்ள பல்லின மக்கள் சார்ந்த ஊடகங்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதில் பீல் பிராந்திய காவல்துறை தலைமையகம் மிகவும் ஆர்வமாக உள்ளத... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

18.09.2026  வெள்ளி தொடக்கம் 24.09.2026 வியாழன் வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு முன்னேற... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions